நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

Wednesday, March 25, 2009

எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு-PART-2

TO LISTEN CEYLON RADIO S.P.MAYILVAGANAN'S VOICE [PART-2]

CLICK THIS LINK

[நன்றி-'நேயர் திலகம்' விஜயராம் ஏ.கண்ணன்,
14, தாயுமானவர் தெரு,
ஆத்தூர் 636102.]




திருமதி செந்திமணி மயில்வாகனன் அவர்கள் இம்மாதம் 23ஆம் தேதி லண்டனில் காலமானார்.

அன்னார், `தினகரன்’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர், காலஞ்சென்ற இராமநாதன் தம்பதியரின் அன்பு மகளும்;

காலஞ்சென்ற, இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனனின் அன்பு மனைவியும்;

ரமணன், யசோதா, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மிலி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்; குயலந அனுஷா, நீலன், சோபனா, சுகன்யா, ஆரணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்;

கொழும்பு சைவமங்கையர் கழக முன்னாள் துணை அதிபர், காலஞ்சென்ற செந்திசெல்வம் இரத்தினாதிக்கம், காலஞ்சென்ற செந்திராஜா ஆகியோரின் அன்புச சகோதரியும்;

கண்மணி பாலசுப்பிரமணியத்தின் அன்பு மைத்துனியும்; காலஞ்சென்ற
சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு , Manor Park, City of London Crematorium அஞ்சலி கூடத்தில் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு
பூதவுடல் தகனம் செயப்படும்.

தகவல்: பிள்ளைகள்

தொலைபேசி: 07736299792

49 Naseby Road, Clayhall, Ilford, Essex IG5 0NN